Sunday October 11th 2009, 7:16 pm
Filed under: Uncategorized
Filed under: Uncategorized

Vanakkam
பல நாட்களாகவே எழுத வேண்டும் என்ற ஆசை இருந்த போதும், தற்போது எனக்குள் ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்கள் எனக்கு அழியாத சுவடுகளையும் கழியாத பொழுதுகளையும் கொடுத்துள்ளது. இந்த கழியாத பொழுதுகளை நல் வழியில் போக்கிட விரும்பும் வேளையில் என் மனதில் உள்ளதை முகம் தெரியாத உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அதே வேளையில் என் கண் முன் கண்டவற்றையும் உங்கள் திரையில் காட்டஎன்னால் இயன்ற அளவு முயற்சிக்கிறேன்.
என் மன சிதறல்களை பதிவுகளாக இனி…
2 Comments